புதியவை

6/recent/ticker-posts


 

தந்தையை செக்ஸ் உறவாடி கல்யாணம் செய்ய துடிக்கும் மகள் -வவுனியாவில் பயங்கரம்

செட்டிகுளம் பிரதேசத்துக்குட்பட்ட கன்னாட்டி
கணேசபுரம் கிராமத்தில் 15 வயது சிறுமியுடன் ஒரு வருடகாலமாக குடும்பம் நடத்திய வந்த 45 வயது தந்தையை இன்று பொலிசார் கைதுசெய்துள்ளனர்.


மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிவருவதாவது,

கன்னாட்டி கணேசபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பிள்ளையின் தாய் கடந்த வருடத்திற்கு முன்பு குடும்பத்தின் வறுமை காரணமாக வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், தனது 14 வயது மகளை தனது 45 வயதான இரண்டாவது கணவனின் பொறுப்பில் பாதுகாப்புக்காக ஒப்படைத்து சென்றுள்ள நிலையில் சிறுமியுடன் ஒரு வருடகாலமாக குடுமபம் நடத்தி வந்துள்ளார். இதை அறிந்த பொலிசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி தன் விருப்பத்தின்படியே இவ்வாறு நடைபெற்றதாகவும் தான் அவரையே திருமணம் செய்யபோவதாகவும் பொலிசாரிடம் அடம்பிடிக்கிறாள்.